Friday, July 12, 2013

நிம்மதியை மட்டும்



என்ன வேண்டுமென்று
கேட்கும் போதெல்லாம்
ஒன்றும் வேண்டாமென்று
சொல்லிவிடுவாய்

போகும்போது மட்டும் ஏனோ
கேட்காமலேயே
எடுத்தக்கொண்டு போய்விட்டாய்
என் நிம்மதியை மட்டும்.....

No comments:

Post a Comment